districts

img

அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, சண்டிகர் யூனியன் பிரதேச மின் துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், போராடிவரும் மின் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பில் தொமுச மாநில துணை பொதுச் செயலாளர் சக்கரை தலைமையில் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் பால்ராஜ், எஇஎஸ்யு சங்கத்தின் சென்னை மண்டல செயலாளர் கோவிந்சாமி, தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனை சேஷனின் மாநில இணைச் செயலாளர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;