districts

img

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரி திடலில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியா கூட்டணியின் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து, சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து உரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

;